×

பெகாசஸ் உளவு விசாரணை: ஒன்றிய அரசு ஒத்துழைக்கவில்லை என உச்சநீதிமன்றத்தில் நிபுணர் குழு புகார்

டெல்லி: பெகாசஸ் உளவு தொடர்பான விசாரணைக்கு ஒன்றிய அரசு ஒத்துழைக்கவில்லை என உச்சநீதிமன்றத்தில் நிபுணர் குழு புகார் அளித்தது. பெகாசஸ் உளவு குறித்து 3 பாகங்களாக நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி என்.வி.ரமணா தகவல் அளித்தார்.


Tags : Supreme Court ,Union government , Pegasus Intelligence, Union Government, Non-Cooperation, Supreme Court, Expert Panel
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...